சுன்னாகம் றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
யாழ். சுன்னாகம் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. கந்தையா றதீஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தை…
