ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி பெனடிக்ரா மரியாம்பிள்ளை அவர்கள் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1964ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.…
