நான்கு படிமுறை ஞான ஒடுக்கம்
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நான்கு படிமுறை ஞான ஒடுக்கம் கடந்த 01, 02ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் தவக்கால ஆயத்த நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட இஞ்ஞானெடுக்கத்தில் இறைவார்த்தைப்…
