Category: What’s New

திருமண ஆயத்த வகுப்புக்கள்

யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமண பந்தத்தில் இணையவுள்ளவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திருமண ஆயத்த வகுப்புக்கள் கடந்த 21, 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

உறவுப்பால களஅனுபவ நிகழ்வு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் சமாதானம் மற்றும் சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சர்வமத சமூகமட்ட விழிப்பு குழுவினர் மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட உறவுப்பால களஅனுபவ நிகழ்வு கடந்த 06ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர்…

முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள பிள்ளைகளுக்கான பாசறை

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கபட்ட பாசறை நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாசறை நிகழ்வில்…

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில்…