Category: What’s New

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய ஒளிவிழா

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் முன்பள்ளி ஒளிவிழா

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி தயாளசீலி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை டிலூசன்…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க வைத்தியர் அமைப்பின் சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமான கத்தோலிக்க வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி…

புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியின் 2025ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரல்

யாழ். மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியில் 2025ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பபடிவங்களை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலையத்தில் இயங்கும் புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியில் நேரடியாகவோ அல்லது பங்குத்தந்தையர்கள் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும். கா.பொ.த…

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து 2025…