கச்சதீவு யாத்திரைத்தல திருவிழாவிற்கு முதல் தடவையாக இந்திய நாட்டிலிருந்து ஆயர்
இலங்கை இந்திய அரசுகளுடன் இணைந்து இலங்கை இந்திய திருஅவைகள் மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டுமென சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அவர்கள் அழைப்புவிடுத்துளார். கச்சதீவு யாத்திரைத்தல திருவிழாவிற்கு வரலாற்றில் முதல் தடவையாக இந்திய நாட்டிலிருந்து வருகைதந்திருந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
