திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு திருச்சிலுவை மலையில் புதிய ஆலயம்
திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு திருச்சிலுவை மலையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திருச்சிலுவை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் பேணாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட…
