Category: What’s New

இலங்கை தேசிய கிரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள்

இலங்கை தேசிய கிரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையை சேர்ந்த 4 மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு Blues கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இலங்கை கிரீடா சக்தி தேசிய…

இலங்கை கடற்தொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலைக்கு விஜயம்

இலங்கை கடற்தொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தில் தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் தொழிற்சாலை எதிர்நோக்கும்…

தீவக மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஓன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த தீவக மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஓன்றுகூடலும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை…

பருத்தித்துறை பொதுநிலையினர் கழக கூட்டமும் தவக்கால தியானமும்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கான கூட்டமும் தவக்கால தியானமும் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை…

இளையோருக்கான தலைமைத்துவ மற்றும் மெய்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ மற்றும் மெய்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்…