யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு, திருப்பலி,…
