“நித்தமும் நினைந்திட” திரு இசை நூலினை இறைமக்கள் பெற்றுக்கொள்ளவதற்கான ஒழுங்குகள்
யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலையத்தால் வெளியிடப்பட்ட “நித்தமும் நினைந்திட” திரு இசை நூலினை இறைமக்கள் பெற்றுக்கொள்ளவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 800 திருப்பலி பாடல்களை உள்ளடக்கிய இந்நூல் ஒன்றின் விலை 1000 ரூபாயெனவும்…
