Category: What’s New

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர்…

அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் வட மாகாண கல்வித்திணைக்கள கிறிஸ்தவ பாட உதவிக்கல்வி பணிப்பாளராக நியமனம்

இலங்கை கல்வித்துறை உயர் நிலையான, கல்வி நிர்வாக சேவையின் 2023ஆண்டு போட்டிப் பரீட்சையிலும் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்று கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளவாங்கப்பட்ட அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் வட மாகாண கல்வித்திணைக்கள கிறிஸ்தவ பாட உதவிக்கல்வி பணிப்பாளராக…

மன்னார் மறைமாவட்டத்தில் திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு மார்கழி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள்…

அமலமரித்தியாகிகள் உயர் கல்லூரியின் ஆறாவது பரசளிப்பு விழா

அமலமரித்தியாகிகள் உயர் கல்லூரியின் ஆறாவது பரசளிப்பு விழா மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…