யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர்…
