யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்;…
