Category: What’s New

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர்…

வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்களின்…

மானிப்பாய் சென்ற் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை ஜம்பெரும் விழா

யாழ்ப்பாணம் மானிப்பாய் சென்ற் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் பாடசாலை தினம், ஆங்கில தினம், தமிழ் தினம், பாடசாலையின் பெயர்கொண்ட விழா மற்றும் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஜம்பெரும் விழா யூலை மாதம்…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து முதியோர்களுக்கான…

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல்

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில்…