Category: What’s New

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்;…

பருத்தித்துறை மறைக்கோட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் மறைக்கோட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை…

இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Holy Help நிறுவனம் உதவி

இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரண பொருட்களையும் வழங்கி வரும் நிலையில் நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் இயங்கிவரும் Holy Help நிறுவனமும் உதவிகளை வழங்கியுள்ளது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் உதவியுடன்…

டிட்வா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பாசையூர் புனித அந்தோனியார் ஆலய இளையோர் கழகத்தினர் உதவி

டிட்வா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய இளையோர் கழகத்தினரும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று…

“கிறிஸ்து பிறப்பை செயலில் காட்டுவோம்” சிறப்பு செயற்பாட்டு நிகழ்வு

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த “கிறிஸ்து பிறப்பை செயலில் காட்டுவோம்” சிறப்பு செயற்பாட்டு நிகழ்வு அண்மையில் அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன்…