Category: What’s New

மன்னார் மடுமாதா சிறிய குருமட வருடாந்த திருவிழா

மன்னார் மடுமாதா சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் புதிய அதிபர் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வும் கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை மடுமாதா சிறிய குருமடத்தில் நடைபெற்றன. குருமட முன்னாள் அதிபர் அருட்தந்தை வசந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர்…

வவுனியா, மடு மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பாசறை

மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்ட மற்றும் மடு மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பாசறை நிகழ்வுகள் கடந்த 12ஆம் 17ஆம் திகதிகளில் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி…

மட்டக்களப்பு மறைக்கோட்ட மரியாயின் சேனை செபமாலைப்பவனி

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு செபமாலை பக்தியை வளர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மறைக்கோட்ட மரியாயின் சேனை அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலைப்பவனி கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட மரியாயின் சேனை இயக்குநர் அருட்தந்தை இன்னஸ் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு பங்குத்தரிசிப்பு

மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குத்தரிசிப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை அன்ரனி டிலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்மொழி…

பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய சுற்றுமதில், வரவேற்பு திருச்சொருப திறப்புவிழா

தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய சுற்றுமதில் மற்றும் வரவேற்பு திருச்சொருப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவற்றின் திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இவ்வரவேற்பு திருச்சொருபம் பங்குத்தந்தை அவர்களால்…