தவக்கால யாத்திரை
தவக்காலத்தை முன்னிட்டு தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் இவ்வருடமும் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி யாழ்ப்பாண…
