யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வராகவும் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் இளவாலை மறைக்கோட்ட முதல்வராகவும், அருட்தந்தை அன்ரனிபாலா அவர்கள் முழங்காவில் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குழமங்கால் பங்குத்தந்தையாகவும்,…
