Category: What’s New

கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவைக்கூட்டம்

கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவைக்கூட்டம் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து யூபிலி ஆண்டுக்கான…

மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் கரித்தாஸ் கொரியாவின் அனுசரணையில் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஒருதொகுதி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இவ் உதவியை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கடந்த 17ஆம் திகதி…

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யூட்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஆசிரியர், சிறுவர் தின நிகழ்வுகள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில்…

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை ஆரம்பிக்கப்பட்டதன் மூன்றாவது ஆண்டு

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை ஆரம்பிக்கப்பட்டதன் மூன்றாவது ஆண்டு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.