கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவைக்கூட்டம்
கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவைக்கூட்டம் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து யூபிலி ஆண்டுக்கான…