சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் 150ஆவது பிறந்த தின ஆயத்த கூட்டம்
சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆயத்த கூட்டம் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
