திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல், குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் அருட்சகோதரர்களுக்கான திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல் மற்றும் குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றன. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட…