வணக்கமாத சிறப்பு செபமாலை பவனி
தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலை பவனி கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் ஆரம்பமாகி விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தை சென்றடைந்து…