Fengal புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்பாடு
Fengal புயலால் உருவான வெள்ள அனர்த்ததினால் பல இடங்களிலும் ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் அவர்களுக்கான உதவி வழங்கும் செயற்பாடுகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி சாவகச்சோரி பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஒருதொகுதி மக்களுக்கான இரண்டு வேளை சமைத்த உணவு…