அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் சக்கோட்டை பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
