Category: What’s New

32 வது ராஜன் – கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட 32 வது ராஜன் – கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் துடுப்பாட்ட போட்டி கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.…

15வது அமலசீலன் ஞாபகார்த்தா உதைபந்தாட்ட போட்டி

யாழ். புனித பரியோவான் கல்லூரியின் ஏற்பாட்டில் 15வது அமலசீலன் ஞாபகார்த்த 11 வயதிற்குட்பட்ட அழைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே உதைபந்தாட்ட ஆர்வத்தை…

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்கள் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனராகவும், அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகராகவும், அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்கள் நாவாந்துறை…

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள்

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற்ற இப்போட்டிகளின் தமிழ்மொழி மூலமான போட்டி கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை மன்னார்…

‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்று வருகின்றது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன்…