கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய தாத்தா பாட்டி தின சிறப்பு நிகழ்வு
தாத்தா பாட்டி தினத்தை சிறப்பித்து கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகளால் மாலை…
