அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யோன் கனீசியஸ் அவர்களின்…
