உயிர்ப்பு ஞாயிறு குண்டுத்தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
