Category: What’s New

மன்னார் மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான சில பணிமாற்றங்கள்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் பெறுப்போற்று தனது பணியை ஆரம்பித்துள்ள நிலையில் மறைமாவட்டத்தின் குருக்களுக்கான சில பணிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. குருமுதல்வராக அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களும் நிதியாளராக அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களும் புதிய ஆயரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். குருமுதல்வராக…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரிக் கொடியேற்றப்பட்டு புனித பத்திரியார் சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டு கல்லூரிக்கொடி ட்றோன்…

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு

யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அச்சுவேலியில் நடைபெற்றது. தமிழ்ச்சங்க இணைத்தலைவர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம்…

கச்சதீவு யாத்திரைத்தல திருவிழாவிற்கு முதல் தடவையாக இந்திய நாட்டிலிருந்து ஆயர்

இலங்கை இந்திய அரசுகளுடன் இணைந்து இலங்கை இந்திய திருஅவைகள் மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டுமென சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அவர்கள் அழைப்புவிடுத்துளார். கச்சதீவு யாத்திரைத்தல திருவிழாவிற்கு வரலாற்றில் முதல் தடவையாக இந்திய நாட்டிலிருந்து வருகைதந்திருந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…