மன்னார் மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான சில பணிமாற்றங்கள்
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் பெறுப்போற்று தனது பணியை ஆரம்பித்துள்ள நிலையில் மறைமாவட்டத்தின் குருக்களுக்கான சில பணிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. குருமுதல்வராக அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களும் நிதியாளராக அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களும் புதிய ஆயரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். குருமுதல்வராக…