யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மரியாயின் சேனை பிரசீடிய விழா
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய விழா 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடலும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின்…