Category: What’s New

ஆயருடனான சந்திப்பு

இயேசு மரியின் அன்பின் சகோதரிகள் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி பற்சி நேசமலர் பிச்சை அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை அவர்களை சந்தித்து கலந்தரையாடியுள்ளார். இச்சந்திப்பு 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…

தேசிய பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை நிர்வாக தெரிவு

இலங்கை தேசிய பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை உபதலைவராக யாழ். மறைமாவட்ட பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை தலைவர் சகோதரர் ஜெறி றெனோல்ட் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பிலுள்ள தலைமை காரியாலயத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாக தெரிவின் போதே இவர்…

இயல், இசை, நாடக போட்டி

பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் நடைபெற்ற இயல், இசை, நாடக போட்டி கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் கிசோன் பிரிவு இரண்டு தனி நடன போட்டியில்…

கௌதாரிமுனை வாடி திறப்பு விழா

பூநகரி கௌதாரிமுனை கடற்கரையில் வன்னி கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுவந்த வாடிக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலய கடற்தொழிலாளர்களின் தொழில் உபகரணங்களை பத்திரப்படுத்தி அவர்களின்…

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலய ஒளிவிழா

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.…