நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தின நிகழ்வுகளுக்கான கூட்டம்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் முகமாக தனிநாயக தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மறைமாவட்ட மற்றும்…
