Category: What’s New

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின்…

புலோப்பளை பங்கில் காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிகாட்டலில் இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் புலோப்பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. புலோப்பளை பங்குத்தந்தை அருட்தந்தை…

புங்குடுதீவு பங்கில் புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பணம்

தீவகம், புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட வின்சென்ட்…

83ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 83ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 2ஆம் திகதி வரை பதுளை மறைமாவட்டத்தின் பணடாரவளை பிரசங்க நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. பதுளை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…

குருநகர் பங்கின் யூபிலி கதவு தரிசிப்பு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக குருநகர் பங்குமக்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட யூபிலி கதவு தரிசிப்பு கடந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் யாழ். புனித மரியன்னை பேராலயத்தை…