Category: What’s New

முன்பள்ளியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான கௌரவிப்பு

டிலாசால்ஸ் அருட்சகோதரர்களினால் நடாத்தப்படும் La Salle Kids Campus இல் முன்பள்ளியை நிறைவுசெய்து தரம் ஒன்றிற்கு வகுப்பேற்றம் பெறும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அருட்சகோதரர் கில்லரி ஜோசப் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் யோகன் அவர்களின்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி பெனடிக்ரா மரியாம்பிள்ளை அவர்கள் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1964ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.…

குருநகர் புனித யாகப்பர் ஆலய குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம்

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. இந்நாளில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அருட்தந்தை கனிசியஸ் ராஜ் அவர்களின் தலைமையில் புனித…

இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல்

இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் இடம்பெற்ற இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் மூலம் கிடைத்துள்ள 18ஆசனங்கள் உள்ளடங்கலாக 159…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் திறப்பு விழாவும்

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் புனரமைப்பு செய்யப்பட்ட குருமட திறப்பு விழாவும் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. கொடியோற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…