வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் சுலக்சன் 16 வயது பிரிவின் 44 -46 கிலோ எடைப்பிரிவில்…