Author: admin

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக பொங்கல்

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எசன் மாகநகரில் நடைபெற்றது. ஜேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை நிருபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பண்பாட்டு திருப்பலியும்…

மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள தைப்பொங்கல்

கனடா மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மறையாசிரியர்கள், மறைத்தள…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

செபமாலைதாசர் சபை அருட்சகோதரி பிறிஜிட் அவர்கள் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். தேவத்தை செபமாலைதாசர் கன்னியர் மடத்தில் தனது உருவாக்க பயிற்சியை பெற்றுக்கொண்ட இவர் 1971ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 54 ஆண்டுகள் துறவற…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

மண்டைதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் அன்புத்தாயாரும் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் சகோதரியுமான திருமதி சேவியர் மேரி றோஸ் அவர்கள் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்…

ஒன்றிப்பு வார நிகழ்வுகள்

யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்பு வார நிகழ்வுகள் 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன. முதல்நாள் நிகழ்வுகள் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை…