கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நிறுவுனர் தினம்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் நிறுவுனர் ஆயர் அமரர் பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை அவர்களின் நினைவுநாள் நிகழ்வு கடந்த மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…