வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலை சந்தை நிகழ்வு
மாணவர்களின் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு புரட்டாதி மாதம் 18, 19ஆம் திகதிகளில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின்…
