Author: admin

வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலை சந்தை நிகழ்வு

மாணவர்களின் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு புரட்டாதி மாதம் 18, 19ஆம் திகதிகளில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின்…

இரத்ததான முகாம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ்…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல நிர்வாகி அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…

நாயபட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

பதுளை மறைமாவட்டம் நாயபட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பற்றிக் இதயகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

கனடா மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி லூட்ஸ் கருணாதிராஜா அவர்கள் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா…