Author: admin

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய திருவிழா

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…

சில்லாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா

சில்லாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

இளவாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா…

வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலய 175ஆவது ஆண்டு யூபிலி திருவிழா

வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலய 175ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…

செம்மணிப் புதைகுழி தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை

பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்குவந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளையே வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடு “பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை” என உள்ளதென யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு செம்மணிப் புதைகுழி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. செம்மணிப் புதைகுழி…