டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு மிருசுவில் பங்கு மக்கள் உதவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு மிருசுவில் பங்கு மக்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q.ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மக்குமக்களிடம் சேகரிக்கப்பட்ட 115,000 ரூபாய் பணத்தொகை மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த…
