டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மறைக்கோட்ட மக்கள் உதவி
கிளிநொச்சி மறைக்கோட்ட மக்கள் கண்டி, பதுளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை அண்மையில் வழங்கியுள்ளனர். இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும்…
