“துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியீடு
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்த நினைவாக கட்டைக்காட்டு பங்கின் சென்மேரிஸ் நாடக மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட “துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியீடு மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்திமாதா சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய…
