புங்குடுதீவு பங்கில் அன்பிய மாத இறுதிநாள் சிறப்பு நிகழ்வு
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மாத இறுதிநாள் சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர்கள் ஹிலன ரஸ்மிக்க பெரேரா மற்றும் ஆனந்தராஜ் அவர்களின் உதவியுடன்…
