Author: admin

இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தின் துணைத்லைவராக மொன்சிஞ்ஞோர் ராபர்தோ லுச்சினி

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றிய பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி திருத்தந்தை அவர்களால் எத்தியோப்பியா நாட்டிற்கான திருத்தூது பிரதிநிதியாக பணிமாற்றம் செய்யபட்டிருந்த நிலையில் இலங்கையில் தனது பணியை நிறைவுசெய்துகொண்டு 31ஆம் திகதி வத்திக்கான்…