யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் வழிநடத்தலில் மன்றத் தலைவர் செல்வன் ஜெலோமியதாஸ் ஜெமில் அவர்களின்…