இறந்த விசுவாசிகளுக்கான சிறப்பு திருப்பலி
இறந்த அனைத்து விசுவாசிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாளான கார்த்திகை மாதம் 02ஆம் திகதி, யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் மக்கள் கல்லறைகளை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்புத் திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர். யாழ். புனித கொஞ்சேஞ்சி…
