யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வும் புனித சவேரியார் இறையியல் நிறுவக அங்குரார்ப்பண நிகழ்வும்
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வும் புனித சவேரியார் இறையியல் நிறுவக அங்குரார்ப்பண நிகழ்வும் 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றன. கல்லூரியின் அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
