இளவாலை மறைக்கோட்டதில் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா
இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…