பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயம் மற்றும் வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலய கள அனுபவ சுற்றுலா நிகழ்வு
பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயம் மற்றும் வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலயங்களை சேர்ந்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. சக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின்…
