அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீடு
அருட்தந்தை அன்புராசா அவர்களின் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 27ஆம் திகதி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில்…