Author: admin

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட சமூகத் தொடர்பாடல் ஆண்டுக்கான வருடாந்த செயற்திட்ட ஆரம்ப சிறப்பு நிகழ்வு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான Cool டெனிஸ் போட்டி

கொழும்பு அகில இலங்கை ரெனிஸ் சம்மேளனத்தில் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான Cool டெனிஸ் போட்டி தை மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை கொழும்பு அகில இலங்கை ரெனிஸ் சம்மேளன மைதானத்தில் நடைபெற்றது.…

ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் டி மசனெட் இறையியலக குழுமத்தினரை சந்திப்பு

இந்தியா நாட்டின் தமிழ்நாடு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் டி மசனெட் இறையியலக குழுமத்தை சந்தித்து அங்கு சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். இந்நிகழ்வு தை மாதம் 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை…

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை…

யாழ். திருமறைக்கலாமன்ற பொங்கல் நிகழ்வுகள்

யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் 15ஆம் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் செபமாலைதாசர்…