புங்குடுதீவு பங்கு பீடப்பணியாளர்களின் கள அனுபவ பயணம்
புங்குடுதீவு பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09, 10ஆம் திகதிகளில் நடைபெற்றது. 09ஆம் திகதி திங்கட்கிழமை பீடப்பணியாளர்கள் முழங்காவில் இரணைமாதாநகர் செபமாலை அன்னை ஆலயத்தை தரிசித்து அவ்வாலய பீடப்பணியாளர்களுடன் சிநேகபூர்வமான…