யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட சமூகத் தொடர்பாடல் ஆண்டுக்கான வருடாந்த செயற்திட்ட ஆரம்ப சிறப்பு நிகழ்வு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
