Author: admin

குருநகர் பங்கு மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

குருநகர் பங்கு மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையினரின் சங்கமம் இல்லத்தில் நடைபெற்ற இத்தியானத்தில் தியான உரைகள், குழு ஆய்வு,…

யாழ். புனித மரியன்னை பேராலய தவக்கால திருயாத்திரை

யாழ். புனித மரியன்னை பேராலய அன்னை திரேசா முதியோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால திருயாத்திரை கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோர் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தை தரிசித்து அங்கு…

யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய கால்கோள் விழா மற்றும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வு

யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கால்கோள் விழா கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஏஞ்சலிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை கால்கோள் விழா

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் கால்கோள் விழா கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதியமாணவர்களுக்கான வரவேற்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. தாளையடி பங்குத்தந்தை…

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்திருயாத்திரை நிகழ்வு மடு வீதியிலிருந்து ஆரம்பமாகி பெரியகட்டு புனித…