தாண்டியடி சிலுவை மலை குழந்தை இயேசு திருத்தல சிலுவைப்பாதை தியானம்
மட்டக்களப்பு மறைமாவட்டம் தாண்டியடி சிலுவை மலை குழந்தை இயேசு திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப்பாதை தியானம் கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொயிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா…
