அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப்பவனி
இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப்பவனி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஸ்ரனி சுவாம்கிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து…