இலங்கை நாட்டின் நீதியமைச்சர் கௌரவ விஜயதாஸ ராஜபக்சஅவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம்
இலங்கை நாட்டின் நீதியமைச்சர் கௌரவ விஜயதாஸ ராஜபக்சஅவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
