Author: admin

இந்தியா தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை முனைவர் லூர்து ஆனந்தம்

இந்தியா தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் இருந்து இவர் பெற்றுக்கொண்டதுடன்…

புனித ஆண்ட்ரூ கிம் டே கோனின் உருவச்சிலை திறப்புவிழா

முதல் கொரிய கத்தோலிக்க அருட்தந்தையும் மறைசாட்சியும் புனிதருமான புனித ஆண்ட்ரூ கிம் டே கோனின் 177 ஆவது ஆண்டு நினைவு நாளையும் வத்திக்கான் மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60ஆவது ஆண்டையும் நினைவுகூரும் முகமாக புனித ஆண்ட்ரூ கிம்…

யாழ்.மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமாதான தினம்

யாழ்.மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமாதான தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மணியங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. ‘இனவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டுவோம்’ என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையின் யாழ்.…

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 21…

யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு

யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லாயன் இல்லமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் சிரமதான பணி மூலம்…