Author: admin

திருமறைக் கலாமன்றத்தில் ஆங்கில கற்கை நெறியில் பதக்கம் வென்றவர்கள்.

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறியில் கல்வி பயிலும் மாணவர்கள், சர்வதேச ஆங்கில இசை பேச்சு மற்றும் நாடக நிறுவனம், பிரித்தானியா மற்றும் சர்வதேச ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்திய ஆங்கில…

நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

கட்டைக்காடு பங்கில் நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. கட்டைக்காடு புனித கப்பலோந்தி மாதா ஆலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…

2023, 24ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கருத்தமர்வு

2023, 24ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப் படிவம் நிரப்புதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தமர்வு கடந்த 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின்…

மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த பாசறை நிகழ்வு

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய மற்றும் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைந்து முன்னெடுத்த பாசறை நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை எரோனியஸ் மற்றும் அருட்தந்தை டியூக்வின்சன்…

மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களுக்குமான சிறப்பு நிகழ்வு

குளமங்கால் புனித சவேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கல்வி வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகையை அதிகரித்து மாணவர்கள் மறையாசிரியர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின்…