எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச யாழ். குடாநாட்டிற்கு விஜயம்
இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையிலான குருக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது…
