மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் தவக்கால யாத்திரை
மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற யாத்திரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வவுனிக்குளம் கல்வாரிப்பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற…
