அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி
யாழ். மறைமாவட்ட குருவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வருமான அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு யூன் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை ஊர்காவற்துறையில் நடைபெற்றது. ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் அருட்தந்தை அவர்களின்…