வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் பணித்தள திறப்புவிழா
இந்தியாவிலிருந்து வருகைதந்து மன்னார் வங்காலை பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் தற்காலிக பணித்தள திறப்புவிழா 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லகோன்ஸ் பிகுறாடோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
