இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல்
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 20ஆம், 21ஆம் திகதிகளில் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரை, நற்கருணை…
