புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி
புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி 13ஆம் திகதி இன்று சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்களான அன்ரன் கஜீஜ்காந்த், மற்றும்…
