Author: admin

யாழ். மறைமாவட்ட நற்கருணைப் பணியாளர்களுக்கான சிறப்பு தியானம்

யாழ். மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் நற்கருணைப் பணியாளர்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில்நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை தியானமும் மறைமாவட்ட ஆயர்…

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த கால…

தேசிய மறையாசிரியர் தேர்வு

தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறையாசிரியர் தேர்வு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மறைமாவட்ட ரீதியாக இலங்கையின் பல பாகங்களளிலும் நடைபெற்றது. முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெற்ற இத்தேர்வு யாழ். மறைமாவட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி,…

கரவெட்டி புனித அந்தோனியார் பந்தி புனித வின்சன் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம்

கரவெட்டி புனித அந்தோனியார் பந்தி புனித வின்சன் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை கரவெட்டி திரு இருதய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கரவெட்டி பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.…

ஆயருடனான சந்திப்பு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.