பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு
பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் வழிநடத்ததலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் காலைத் திருப்பலியும் தொடர்ந்து கள அனுபவ…
