Author: admin

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி நிலைய தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகையில் பங்குபற்றுவோருக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி நிலையத்தால் முன்னெடுக்கப்படவுள்ள தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகையில் பங்குபற்றுவோருக்கான தவக்கால தியானம் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தை மறைமாவட்ட…

மாணவர்களுக்கான தொலைபேசி பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தொலைபேசி பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு தீர்த்தக்கரை புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின்…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊர்காவற்துறை…

பல்லவராயங்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன உதைப்பந்தாட்ட போட்டி

பல்லவராயங்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தால் பூநகரி பிரதேச இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் டொன் பொஸ்கோ மைதானத்தில் நடைபெற்றது. அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரன் ரொனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

ஊறணி பங்கில் மரியாயின் சேனை அங்குரார்ப்பணம்

ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை அந்தோனிபுரம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக…