Author: admin

பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு

பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் வழிநடத்ததலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் காலைத் திருப்பலியும் தொடர்ந்து கள அனுபவ…

குமுழமுனை பங்கு மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குமுழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவிலிய விளையாட்டுக்கள், முதியோர் சந்திப்பு, தீப்பாசறை, திரைப்பட காட்சிப்படுத்தல்,…

வலைப்பாடு பங்கு மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவ்வாரம் முழுவதும் மாணவர்களுக்கான மறையறிவு போட்டிகள் இடம்பெற்றதுடன்…

ஜனாதிபதி தேர்தல்

இலங்கை நாட்டின் 9வது ஜனாதிபதித் தேர்தல் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்தலில் 38 பேர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டதுடன்…

கள அனுபவ பயிற்சி

கொழும்பு AQUINAS உயர் கல்லூரியில் உருவாக்க பயிற்சி பெற்றுவரும் அருட்சகோதரிகள் அன்பிய வாழ்வு தொடர்பான கள அனுபவ பயிற்சியை பெறும் நோக்கோடு யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேராலயம் மற்றும் குருநகர் பங்குகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அருட்தந்தை ரவிச்சந்திரன்…